தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி" - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, June 15, 2019

தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி"



தொடக்கக்கல்வி இயக்குநர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 கோடி மோசடி செய்துள்ளனர்.

2003-ல்நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல்அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments: