தன் இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, May 11, 2019

தன் இரு பிள்ளைகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்



எங்கள் பள்ளியில் எங்கள் மாணவர்கள் பெறும் திறன்களை என் பிள்ளைகளும் பெற வேண்டும் என்பதற்காக என் மகன் தமிழினியனை ஐந்தாம் வகுப்பிலும் , மகள் மித்ராவை இரண்டாம் வகுப்பிலும் தமிழ்வழிக் கல்வியில் எங்கள் பள்ளியில்( ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மு.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம் )இன்று ( 10.5.2019 ) சேர்த்தேன்.
- குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர்.

No comments: