ஜாக்டோ ஜியோ வழக்கு விவரம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 25, 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு விவரம்





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் பாவலர். க.மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற செய்தி...*


*இன்று ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு வந்தது..*

*அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...*


*அன்றைய தினம் வழக்கை தீர விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது*

No comments: