ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்: - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 25, 2019

ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்:



இன்று (25.02.19) ஜாக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது.

முடிவுகள்:

-------------------

1)ஜாக்டோ-ஜியோ வின் 9 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

2)எல்லோரும்

பணியமர்த்தப்பட வேண்டும்.

3)பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

4)நேரடிப்பேச்சு

வார்த்தை நடத்திடவேண்டும்.
 
எனும் கோரிக்கைகளை தமிழகரசு உடன் நிறைவேற்றிட வலியுறுத்தி 08.03.19அன்று பிற்பகல் 05.00மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதென என முடிவாற்றப்படுகிறது.

-.நா.தொ.ஆசிரியர் மன்றம்.
 
-

No comments: