ஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று(25.2.19) விசாரணைக்கு வருகிறது - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, February 25, 2019

ஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று(25.2.19) விசாரணைக்கு வருகிறது






ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணையில்:
*******************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர். பாவலர்.திரு.க.மீ.,
மாநிலத்தலைவர்.திரு.இலா.
தியோடர்இராபின்சன்,
மாநிலப்பொருளாளர்.அம்பை.திரு.ஆ.கணேசன் ஆகியோர் இன்று(25.03.19) ஜாக்டோ-ஜியோ வழக்கு விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில்  உள்ளனர்.
மாநிலத்தலைவர்களுடன்



மாவட்டச்செயலாளர்கள் திரு.சீனி.சின்னசாமி(விழுப்புரம்),திரு.சீ.திருமுருகவேள்(சேலம்),திருமுருகசெல்வராசன்(நாமக்கல்),மதுரைமாவட்டத்தலைவர்.திரு.முத்துக்குமரன்  ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உள்ளனர்.
ஜாக்டோ-ஜியோ வழக்கு 25.02.19 பிற்பகல 01.00மணியளவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-த.தொ.ப.
ஆசிரியர் மன்றம்.,

No comments: