சென்னை உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு
*மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தடை விதிக்க மறுப்பு
*மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காக விசாரிக்க கோருகிறீர்கள்? இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது*
மேலும் இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை அரசு தாக்கல் செய்யும் என்பதன் அடிப்படையில் நாளையும் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.நீதிமன்றமும் அரசை கைகழுவி விட்டதால் செய்வதறியாது அரசு தவிக்கிறது.
No comments:
Post a Comment