ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை திருத்தம் செய்ய தமிழக அரசால் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுக்கு திரு. சித்திக் IAS அவர்களை நியமித்தது தமிழக அரசு.
அதன் அறிக்கை இன்றோ, நாளையோ தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தகவல் - திரு.T.S. ஜேசுராஜ் - சிவகங்கை மாவட்டம்.
No comments:
Post a Comment