இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, December 8, 2018

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்த ஒரு நபர் குழு விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.








*இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு- விரைவில் அறிவிப்பு*

*இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைவது குறித்த ஒரு நபர் ஊதியக் குழு அறிக்கை இறுதிக் கட்டத்தில் உள்ளது- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி*

*இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் வெளிப்படையாக பேட்டி*

No comments: