இன்று (22/11/18) (8+1) மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, November 21, 2018

இன்று (22/11/18) (8+1) மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!!

 

Image may contain: text
1)புதுச்சேரி நாளை பள்ளி விடுமுறை
2)சென்னை தொடர் கனமழையின் காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
3)திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை
4)காஞ்சிபுரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
5)திருவள்ளூர் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
6)விழுப்புரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
7)வேலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
8)திருவண்ணாமலை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
9) நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை
விடுமுறை நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட 4 தாலுகா பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் மீட்பு பணி காரணமாக நாகை, வேதாரண்யம், திருக்குவளை கீழ்வேளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
 
நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை, கஜா புயல் கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாகை மாவட்டம் மிகப்பெரிய சேதத்தை சந்தித்துள்ளது. சேதத்திலிருந்து மீண்டும் இன்னும் முழுமையாக மின்சார இணைப்பு கூட கிடைக்கவில்லை . மக்கள் இன்னும் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு, நாளை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .
டெல்டா மாவட்டங்களில் நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை அறிவித்திருந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், இன்னும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடுவே சரியான தகவல் தொடர்பு இல்லையா என்ற கேள்வியை, அமைச்சர் மற்றும் கலெக்டர் அறிவிப்புகள் எழுப்புகின்றன.

No comments: