பணிநிரந்தரம் கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, September 25, 2018

பணிநிரந்தரம் கோரி போராடும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி!






சென்னை: சென்னையில் பணிநிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதிநேர ஆசிரியர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன் உடன் பகுதிநேர ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. சென்னை டிபிஐ வளாகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

No comments: