ஜாக்டா"வின் பொதுக்குழு கூட்ட முடிவு- 25.09.2018 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, September 25, 2018

ஜாக்டா"வின் பொதுக்குழு கூட்ட முடிவு- 25.09.2018



ஜாக்டா"வின் பொதுக்குழு கூட்டம் 25.09.2018 அன்று திருச்சியில் நடைப்பெற்றது.அப்போது கீழ்கண்ட முடிவு எடுக்கபட்டது.பள்ளிகளைமூடும்  நிலையினை கண்டித்து ஆர்ப்பாட்டம் 27.10.2018அன்று நடத்தவும்.03.11.2018 & 04.11.2018 இல் தலா 16 மாவட்ட வீதம் மாநாடு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.






No comments: