04.10.2018 ஆம் நாளைய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை முழு வெற்றி பெறச்செய்வீர்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 20, 2018

04.10.2018 ஆம் நாளைய ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தை முழு வெற்றி பெறச்செய்வீர்!



***********************************
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளரும்,
ஜாக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளரும்,
தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினரும் ,ஆசிரியர் இனக்காவலருமான
பாவலர் திரு..மீ.,அவர்கள் ஜாக்டோ-ஜியோவின் போராட்டங்களை வெற்றிகரமாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்
**********************************
 Image may contain: 1 person, eyeglasses and beard
*ஜாக்டோ ஜியோ*
 
*மதிப்புமிகு மன்ற மறவர்களுக்கு வணக்கம்..... அக்டோபர் நான்கு (04-10-2018) ஜாக்டோ ஜியோவின் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்*

*வெற்றிகரமாக நடைபெற நமது ஆசிரியர்களின் இனக்காவலர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் .மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்கள் அழைக்கிறார்கள்.*

*மன்ற மறவ மறத்தியர்கள் அனைவரும் 04-10-2018 ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு... இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை களையவும்; பழைய ஓய்வூதியம் பெறவும்... உணர்வுடன் போராட வாரீர்....*

*வெற்றி இலக்கை அடைய அலைக்கடலென வாரீர்...*
*எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும்*
*நமது உரிமை பெற்றிட போராட்டக்களத்திற்கு வாரீர்...* ..

*நாம் போராடி பெற்ற புதிய ஊதிய உயர்வை போராடாத ஆசிரியர்களும் பெற்றுவிட்டு போகட்டும் என்று பெருமையுடன் போராட வாரீர்*
No automatic alt text available.

No comments: