அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, July 27, 2018

அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!


தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருவதாக  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
 

  புதிய பாடத் திட்டத்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வந்துள்ளதாக கூறிய அவர், அரசு உதவி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் இலங்கைக்கு ஒரு லட்சம் சிறந்த நூல்களை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: