SOME IMPORTANT LINKS
SOME IMPORTANT LINKS-2
SOME IMPORTANT LINKS-3
Friday, April 30, 2021
Thursday, April 29, 2021
Wednesday, April 28, 2021
அரசாணை எண் 62- ( K.H HEAD )பள்ளிக் கல்வி 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்,710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டிற்கு தொடர் நீட்டிப்பு வழங்குதல்- ஆணை வெளியிடப்படுகிறது .
மாநிலத்திலுள்ள தகுதிவாய்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் - இதற்கான முன்னேற்ற அறிக்கையினை 30.04.2021க்குள் அனுப்ப வேண்டும் - மாநிலத்திலுள்ள அலுவலகங்களில் SOP யை கடுமையாக பின்பற்றுவது குறித்து அனைத்து துறை செயலாளர்கள் / தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளரின் கடிதம் - With the Endorsement of Director of School Education!
Tuesday, April 27, 2021
Monday, April 26, 2021
பள்ளி சாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் - கற்போம் எழுதுவோம் இயக்கம் 2020-21 - கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள்- அடிப்படை எழுத்தறிவுக் கல்வி சார் பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் - திட்டம் சார் கற்போர்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துதல் - சார்பு - நாள்: 26.04.2021
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர்பணி- கல்வித்துறை அதிகாரிகள் தகவல் சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக துறை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து அலுவல் பணிகளை கவனிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழகத்தில் கொரோனா பரவலால் தற்போது பள்ளிகள் மூடப்பட்டு கல்வி தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன . மேலும் தவிர்த்த பிற வகுப்புகள் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன நோய் பரவல் சூழல் சரியான பின்னர் +2வகுப்பு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செய்முறை தேர்வுகள் முடிந்த பின் மாணவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆசிரியர்கள் நிலை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .இந்நிலையில் தோற்று வராமல் தீவிரம் கருதி விடுமுறை வழங்குமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சுழற்சி முறையில் பணி இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்குவது தொடர்பாக துறை செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது எனவே அரசு தரப்பில் உரிய அறிவிப்பு வெளியாகும் வரை சுழற்சி முறையில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட இதர பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் நோய் பாதிப்பில் உள்ளவர்கள் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அதிகாரியிடம் அனுமதி பெற்று பணியில் இருந்து விலகிப் பெற்றுக் கொள்ளலாம் அதே சமயம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஆசிரியருக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sunday, April 25, 2021
மாணவனின் தயாரிப்பு:- (Water cleaning Boat)பல்வேறு வைரஸ்களையும் நோய்கிருமிகளையும் பரப்பும் வகையில் வீட்டிற்கு அருகில் உள்ள கழிவுநீர் குட்டை அல்லது கால்வாய்களை தூய்மைசெய்யும் Water pollution cleaning Boat அதிக செலவில்லாமல் எளிய முறையில் செய்வது எப்படி? :- செய்முறை விளக்கம்!
Saturday, April 24, 2021
Friday, April 23, 2021
Thursday, April 22, 2021
Wednesday, April 21, 2021
Tuesday, April 20, 2021
Monday, April 19, 2021
Sunday, April 18, 2021
Saturday, April 17, 2021
Friday, April 16, 2021
Thursday, April 15, 2021
Wednesday, April 14, 2021
Tuesday, April 13, 2021
Monday, April 12, 2021
+2 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் - 03.05.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் பாட தேர்வு மட்டும் 31.05.2021 க்கு மாற்றம் (02.05.2021 அன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெறுவதால்) - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!!
Sunday, April 11, 2021
தமிழ்நாடு முழுவதும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான இம்மாத ஊதியம் பட்ஜெட் வெளியீடு அடுத்த வாரத்தில் இருந்து அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். பள்ளிக் கல்வித் துறை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் செயல்முறைகள் வெளியீடு.
Saturday, April 10, 2021
Friday, April 9, 2021
Thursday, April 8, 2021
பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற ஆணை......
தமிழ்நாடு நர்சரி பிரைமரி
மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள்
சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர்
கே.ஆர். நந்தகுமார் அவர்கள்
போட்ட வழக்கில்.... அனைத்து வகை பள்ளிகளிலும்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
நடத்தி
பதினோராம் வகுப்பு சேர்க்கை செய்திட சென்னை
உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பள்ளி
நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பி உள்ளேன்.
பள்ளி நிர்வாகிகள்
பார்த்து படித்து பயன்பெறுங்கள்.
அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும்
ஆன்லைன் தேர்வு அல்லது ஆப்லைன் தேர்வு நடத்தி மதிப்பெண்
போடுங்கள் வரவேண்டிய பள்ளி கல்வி கட்டணத்தை
வசூல் செய்து கொள்ளுங்கள்.
அன்புடன்
கே. ஆர். நந்தகுமார்
மாநில பொதுச் செயலாளர்.