DPI-யில் சிறப்பு பயிற்றுநர்கள் 4வது நாட்களாக தொடரும் காத்திருப்பு போராட்டம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, January 28, 2019

DPI-யில் சிறப்பு பயிற்றுநர்கள் 4வது நாட்களாக தொடரும் காத்திருப்பு போராட்டம்!



தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பயிற்சிகள் கல்வி அரசு நலத்திட்ட உதவிகள் பெற சேவைப்பணியில் உள்ள 1700 சிறப்பு பயிற்றுநர்கள், 400 பிஸியோதெரபிஸ்ட்கள் , 824 SRP பணியாளர்கள் 23.01.2019 முதல் 26.01.2019 வரை தொடர்ந்து 4 நாட்களாக பணி  நிரந்தரம் பணிச்சலுகை ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை DPI ல் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் சாகும்வரை போராட்டம் தொடரும் என மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments: