அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணி இறக்கம் செய்ப்பட்ட ஆணையை எதிர்த்து நமது போராட்ட குழுவின் சார்பாக திரு.பால் பிரின்ஸ் என்ற பாதிக்கப்பட்ட ஆசிரியரை கொண்டு வழக்கு எண்-1091/ 2019 தொடர்ந்து இருந்தோம். அந்த வழக்கு இன்று காலை 11.30-மணி
அளவில் விசாரணைக்கு வந்தது ,அரசு தரப்பில் பல தவறான வாதங்களை முன் வைத்தனர் ஆனால் NCTE விதிகளை தாண்டி எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி 31.01.2019 வரை இடைக்கால தடை விதித்ததுள்ளது
No comments:
Post a Comment