இன்று(11.01.2019) ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.
18.01.2019 மாவட்டதலைநகரில் ஆர்ப்பாட்டம்.
2. 20.01.2018 அன்று மாவட்டத்தலைநகரில் ஆயத்தமாநாடு.
4. 23.01.2019 முதல் 25.01.2019 வரை வேலை நிறுத்தம் மற்றும் வட்டத்தலைநகரில் மறியல் .
5.
26.01.2019 முதல் வேலைநிறுத்தம் மற்றும் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.
No comments:
Post a Comment