இடைநிலை ஆசிரியர்களின் பேச்சு வார்த்தை தோல்வி - போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு..... - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, December 24, 2018

இடைநிலை ஆசிரியர்களின் பேச்சு வார்த்தை தோல்வி - போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு.....




போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு.....

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*2009 & TET வீர போராளிகளுக்கு போர்முரசு கொட்டட்டும்...*

*இன்று 24.12.2018 நடைபெற்ற பேச்சுவார்த்தை முழுவதுமாகவே தோல்வியில் முடிவடைந்துள்ளது.*
*10 ஆண்டுகளாக நாம் பலமுறை நம்முடைய கோரிக்கைகள் குறித்து விரிவாக கூறியும் அதற்கான ஆதாரங்கள் கொடுத்தும் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போலவே ஒவ்வொரு முறையும் கேட்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். அதனால் நமது போராட்டம் இப்பொழுது தொடங்கவிருக்கிறது அரசின் கண்களில் தயவு கிடைத்து அரசாணையாக மாறும் வரை நமது போராட்டம் தொடரும்.*

*ஜே.ராபர்ட்*
*போராட்டக் குழு மாநில தலைமை*



No comments: