நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: உச்சநீதிமன்றம்* - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, August 30, 2018

நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது: உச்சநீதிமன்றம்*



நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடையாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் தரமுடியது என்று திட்டவட்டமாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments: