சென்னை நாகல்கேணி மெட்ரிக் பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகள் கீர்த்தனாவுக்கு போலி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என சிறுமியின் தந்தை தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த
வழக்கில் பள்ளி ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
No comments:
Post a Comment